12-7-15 ஞாயிறு அன்று சென்னையில் ஆன்மீக வகுப்பு
*************************************************************************
*************************************************************************
அன்பர்களே
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 12-7-15 ல் சென்னையில் அண்ட பேரறிவின்
திருவுள சம்மதத்தோடு பெருங்களத்தூர் சதானந்தபுர சுவாமிகள் ஆசிரமத்தில்
ஆன்மீக வகுப்பு நடத்த முடிவு செய்யப் பட்டு உள்ளது.. சுவாச பயிற்சியில் பல
பேர் உடைய அனுபவங்கள் பிரமிப்பு ஊட்டும் வகையில் இருப்பதால், சுவாச
பயிற்சிக்கு மேலும் பல சுவரசியமான, வியப்பூட்டும் இரகசியங்கள் வெளி படுத்தி
மேலும் இந்த
பயிற்சியில் அதிக ஈடு பாடு ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து வகுப்பு
நடக்க உள்ளது.. பயிற்சியில் இப்போது ஏதேனும் சில சிக்கல்கள் இருந்தால் அதனை
தீர்க்கும் விதமாகவும் வகுப்பு இருக்கும்.. அன்பர்கள் எப்பொழுதும் போல
அமைதி காத்து வகுப்பு சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு தருவார்கள் என பூரணமாக
நம்பப் படுகிறது....
வகுப்பு நடக்கும் இடம் :-
சதானந்த சாமிகள் மடம்,
சதானந்த புரம்,
தாம்பரம் அடுத்து உள்ள பெருங்களத்தூர் பஸ் நிறுத்தம்,
சென்னை...
எந்த கட்டணமும் கிடையாது.. ஆனால் செலவின் பளுவை, குறைக்க நன்கொடைகள் வரவேற்கப் படுகின்றன..
சதானந்த புரம்,
தாம்பரம் அடுத்து உள்ள பெருங்களத்தூர் பஸ் நிறுத்தம்,
சென்னை...
எந்த கட்டணமும் கிடையாது.. ஆனால் செலவின் பளுவை, குறைக்க நன்கொடைகள் வரவேற்கப் படுகின்றன..
வகுப்பு நடக்கும் நேரம் :---
காலை சரியாக 9.00 மணி முதல் 12.00 மணி வரை
12.00 மணி முதல் 1.30 மணி வரை உணவு நேரம்
மதியம் 1.30 முதல் 5.30 வரை
12.00 மணி முதல் 1.30 மணி வரை உணவு நேரம்
மதியம் 1.30 முதல் 5.30 வரை
இடையில் தேனீர் நேரம் உண்டு
தொடர்புக்கு :--
திருவாளர் நந்த கோபால் அவர்கள்
செல் எண் :- 9884013428
வகுப்பு
வரும் அன்பர்கள் திரு நந்த கோபால் அவர்களிடம் பதிவு செய்யவேண்டியது
மிகவும் அவசியம்.. அதன் அடிப்படையில் தான் உணவு தேனீர் மற்றும் சேர் போன்ற
வசதிகள் தகுந்த அளவில் ஏற்படுத்த வசதியாக இருக்கும்..
அனைவரையும் வருக வருக என வரவேற்கப் படுகின்றார்கள்..
No comments:
Post a Comment